சிறிய திருமடல் தனியன்
முள்ளிச் செழுமலரொ தாரன் முளைமதியம் கொல்லிக்கென்னுள்ளம் கொதியாமெ — வள்ளல் திருவாளன் சீர்க்கலியன் கார்க்கலியை வெட்டி மருவாளன் தந்தான் மடல் |
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த சிறிய திருமடல்
2673-2712 | காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று |
1 |
பெராரமார்பின் பெருமாமழைக்குந்தல் நீராரவெலி நிலமண்கையென்னும் — இப் |
2 | |
பாரூர் சொலப்பட்டமூன்னன்றெ — அம்மூன்றும் ஆரயில்தானெ அரம்பொருளின்பமென்று |
3 | |
ஆராரிவற்றினிடையதனை எய்துவார் சீரார் இருகலயும் எய்துவர் — சிக்கெனமது |
4 | |
ஆரானுமுண்டெம்பால் என்பதுதானதுவும் ஒராமையன்றெ? உலகதார் சொல்லும்சொல் |
5 | |
ஒராமையாமாரதுவுரைக்கெங்கெளாமெ காரார்ப்புரவியெழ் பூந்ததனியாழி |
6 | |
தெரார் நிரைகதிரொன் மண்டலதைக்கெண்டு புக்கு ஆராவமுதமண்கய்தி — அதுனின்றும் |
7 | |
வாரதொழிவதன்னுண்டு — அகுனிர்க்க யெரார்முயல்விட்டு காக்கைப்பின் பொவதெ? |
8 | |
எராயிளமுலயீர் எந்தனக்குத்ததுதான் காரார்க்குழலெடுதுக்கட்டி — கதிர்முலயை |
9 | |
வாராரவீக்கி மணிமெகலைதிருத்தி ஆராரயில்வெர்க்கணஞ்ஜனத்தின் நீரணிந்து |
10 | |
சீரார் செழும்பந்து கொண்டடியான் என்னேன் நான் நீரார் கமலம்பொல் செங்கன்மால் என்றுருவன் |
11 | |
பாரொர்களெல்லாம் மகிழ பரைகரண்க சீரார் குடமரியண்டெந்தி — செழுந்தெருவெ |
12 | |
ஆரானெனைச்சொல்லி ஆடுமதுகண்டு ஏராரிள்முலயார் என்னயிரும் அல்லரும் |
13 | |
வாராயொவென்னர்க்குச் சென்றென் என்வல்வினையால் காரார்மணினிரமும் கைவ்ளயும் காணேன் நான் |
14 | |
ஆரானும் சொல்லிந்த்தும் கொள்ளேன் — அரிவழிந்து தீரார்வுடம்பொடு பெதுருருவெ கண்டிரண்கி |
15 | |
ஏராகிளிக்கிளவி எம்ம்னைத்தான்வந்து என்னை சீரார் செழும்புழுதிக்காப்பிட்டு — செங்குரிஞ்ஜி |
16 | |
தாரார் நெளமாலை சாதர்க்கு தான்பின்னும் நெராதன ஒன்னுனேர்ந்தான் — அதனாலம் |
17 | |
தெராதெஞ்சிந்தனொஇ தீராதென்பெதுரவு வாராதுமாமை அதுகண்டுமதாண்கெ |
18 | |
ஆரானும் மூதரியும் அம்மனை மார்ச்சொல்லுவார் பாரொர்ச்சொலப்படும் கட்டுப்படித்திரேல் |
19 | |
ஆரானும் மெய்படுவன் நென்றர் — அதுகேட்டு காரார் குழர்க்கொண்டை கட்டுவிசி கட்டெரி |
20 | |
சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா வெராவிதிர்விதிரா மெய்சிலிரக்கைமொவ |
21 | |
பெராயிரமுடயான் நென்றாள் — பெர்த்தெயும் காரார் திருமெனி காடினாள் — கைய்யதுவும் |
22 | |
சீரார் வலம்புரியெ யென்றள் — திருதுழாய்த் தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா |
23 | |
நீரெதுமண்ஜேல்மின் _ம்மகளை நொஇசெய்தான் ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான் |
24 | |
கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ ஆராலிவய்யம் அடியளப்புண்டதுதான் |
25 | |
ஆரால் இலங்கை பொடிபொடியா வீழ்ந்தது — மத்து ஆராலெ கன்மாரி கார்த்ததுதான் — ஆழினீர் |
26 | |
ஆரால் கடைந்திட ப்பட்டது — அவன் காண்மின் ஊரானிரயை மெய்துலகெல்லாம் உண்டுமிழ்ண்தும் |
27 | |
ஆராத தன்மயனாஇ ஆண்கொருனாள் ஆய்ப்பாடி சீரார்க்கலயல்குல் சீரடிச்செந்துவர்வை |
28 | |
வாரார் வனமுலயாள் மத்தாரப் பற்றிகொண்டு ஏராரிடை நோவ எத்தனையோர் போதுமாஇ |
29 | |
சீரார் தயிர் கடைந்து வெண்ணை திரண்டதணை வேரார் _தல் மடவாள் வேரோர் கலத்திட்டு |
30 | |
நாராருரியேற்றி நங்கமயயைத்ததனை போரார் வேர்க்கண்மடவாள் போந்தனையும்பொய்யுரக்கம் |
31 | |
μராதவன்பொல் உர-ண்கியரிவுற்று தாரார் தடந்தொள்கள் உள்ளளவும் கைனீட்டீ |
32 | |
ஆராத வெண்ணைவிழு-ண்கி — அருகிருந்த மோரார் குடமுருட்டி முங்கிடந்த தானத்தே |
33 | |
μராதவன்பொல் கிடந்தானை கண்டவளும் வாராத்தான் வைதது காணாள் — வயிரடுத்தி-ண்கு |
34 | |
ஆஅரார் புகுதுவார்? ஆஇய்யரிவரல்லால் நீராமிதுசேஇதீர் என்றோர் நெடு-ண்கைற்றல் |
35 | |
ஊரார்களெல்லாரும் காணெளரலோடெ தீராவெகுளியளாஇ சிக்கெனவார்த்தடிப்ப |
36 | |
ஆராவயிதினோடர்த்தாதான் — அன்னியும் நீரார் _டும்கயத்தை சென்னலைக்க நின்னுரப்பி |
37 | |
ஒராயிரம்பணவெ-ண் கொவியல்னாகதை வாராயெனக்கெண்ரு மததன் மதகது |
38 | |
சீரார் திருவடியால்பயிந்தான் — தஞ்சீதய்க்கு நேராவனென்றோர் நிசசரிதான் வந்தளை |
39 | |
கூரர்ந்த வாளால் கொடிமூக்கும் காதிரண்டும் ஈராவிடுத்தவட்கும் மூர்த்தூனை — வென்னரகம் |
40 | |
செராவகையெ சிலைகுனித்தன் — செந்துவர்வல் வாரார் வனமுலயால் வைதெவி காரணமா |
41 | |
எரார்த்தடந்தொளிராவணனை — ஈரயிந்து சீரார்சிரமருது செத்துகந்த ச்ங்கண்மால் |
42 | |
போரார்னெடுவேலோன் பொன்பெயரோன் நாகதை கூரர்ந்தவள்ளுகிரால் கீண்டு — குடல் மாலை |
43 | |
சீரர் திருமார்ப்பிம் மெல்கட்டி — செங்குருதி சொர்ரா கிண்டந்தனை குண்குமத்தொள் கொட்டி |
44 | |
ஆரவெழுந்தன் அரியுருவாஇ அன்னியும்பெர் வாமனனாகிய காலது |
45 | |
மூவடிமண் தாராயெனகென்று வேண்டிச்சலதினால் நீரெதுலகெல்லாம் நின்னளந்தான் மாவலியை |
46 | |
ஆராதபொரில் அசுரர்களும் தானுமாஇ காரார்வரைனட்டு நாகம் கய்ராக |
47 | |
பேராமல் தாண்கி கடைண்தான் — திருதுழய் தாரர்ந்த மார்வன் தடமால்வரய் போலும் |
48 | |
போரானை பொய்கைவாஇ கொட்பட்டு நின்னலரி நீராமலர்க்கமலம் கொண்டொர்னெடும்கய்யால் |
49 | |
நாராயணா வோ மணிவண்ண நாகனையாய் வாரய். யென்னாரிடரய் நீக்காய் — எனவுகண்டு |
50 | |
தீரத சீர்த்ததால் சென்றிரண்டு கூரக ஈராவதனை இடர்க்கடிண்தான் எம்புருமான் |
51 | |
பேராயிரமுடயான் பேய்பெண்டீர்னும்மகளை தீரானொஇ செய்தானெனவுரைதாள் — சிக்கனுமத்து |
52 | |
ஆரானும் அல்லாமை கேட்டெ-ண்கள் அம்மனையும் போரார்வெர்க்கண்ணீர் அவனாகில் பூந்துழாஇ |
53 | |
தாராதொழியுமே தன்னடிச்சியல்லலே — மத்து ஆரானுமல்லனே யென்னொழிண்தாள் — நானவனைக் |
54 | |
காரார்த்திருமேனி கண்டதுவே காரணமா பேராபிதற்றத் திரிதருவன் — பின்னையும் |
55 | |
ஈராப்புகுதலும் இவ்வுடலைத் தன்வாடை சோராமருக்கும் வகையரியேன் — சூழ் குழலாஅர் |
56 | |
ஆரானுமேசுவர் என்னுமதன் பழியெ வாராமல் காப்பதர்க்கு வளாயிருந்தொழிந்தேன் |
57 | |
வாராஇ மடனெ-ஞ்சே வந்து — மணிவண்ணன் சீரார் திடுத்துழாஇ மாலை நமக்க்ருளி |
58 | |
தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால் |
59 | |
ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும் போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு |
60 | |
காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும் வாராதே யென்னை மரந்ததுதான் — வல்வினையீன் |
61 | |
ஊரார் உகப்பதே ஆயினேன் — மற்றெனக்கி-ங்கு ஆராஇவாரில்லை அழல்வாஇ மெழுகு போல் |
62 | |
நீரை உருகும் என்னாவி — நெடு-ண்கண்கல் ஊரார் உர-ண்கிலும் தானுர-ண்க — உட்டமந்தன் |
63 | |
பேராயினவே பிதத்துவன் — பின்னையும் காரார் கடல் பொலும் காமத்தராயினார் |
64 | |
ஆரேபொல்லாமை அணிவார் அதுனிற்க ஆரானுமாதானும் அல்லலவள்காணீர் |
65 | |
வாரார் வனமுலை வாசமததை வென்று ஆரானும் சொல்லப்படுவாள் — அவளும்தன் |
66 | |
பேராயமெல்லாம் ஒழியப்பெருந்தெருவெ தாரார் தடந்தொள் தளைக்கலன்பின்போனாள் |
67 | |
ஊராரிகழ்ண்திடப் பட்டாளே? — மற்றெனக்கி-ங்கு ஆரானும் கர்ப்பிப்பார் நாயகரே — நானவனை |
68 | |
காரார் திருமேனி காணுமலவும்போஇ சீரார் திருவே-ண்கடமே திருக்கொவல் |
69 | |
ஊரே — மதிழ் கச்சி ஊரகமே பேரகமே பேராமனுதிருத்தான் வெள்ளரையே வெஆவே |
70 | |
பேராலித-ண்கால் நரையூர் திருப்புலியூர் ஆராமம் சூழ்ந்தவர-ண்கம் — கணம-ண்கை |
71 | |
காரார் மணினிர கண்ணனூர் விண்ணகரம் சீரார் கணபுரம் சேரை திருவழுந்தூர் |
72 | |
காரார்க்குதந்தை கடிகை கடல்மல்லை ஏரார் பொழில் சூழ் இடவந்தை நீர்மலை |
73 | |
சீராரும் மாலிரும் சொலை திரு மூகூர் பாரோர் புகழும் வதரி வடமதுரை |
74 | |
ஊராயவெல்லாம் ஒழியமெ நானவனை μரானை கொம்பொசித்தொரானை கோள் விடுத்த |
75 | |
சீரானை — செ-ண்கணெடியானை தேந்துழாஇத் தாரானை — தாமரைபொல் கண்ணனை |
76 | |
யெண்ணரு-ஞ்சீர் ப்பேராயிரமும் பிதற்றி — பெருந்தெருவெ ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான் |
77 |